Thursday, November 20, 2014

சீறீ ல சீறீ ஆறுமுக நாவலர்

   
     ஆறுமுக நாவலர்
------------------------------------



 
  சீறீ   ல   சீறீ    ஆறுமுக நாவலர்
  இலங்கை  அரசாங்கம்    1971 -  10 -   29  ஆம் திகதி   சீறீ ல  சீரீ  ஆறுமுக  நாவலரின் 
150 ஆவது  பிறந்தநாள்  நினைவு  தினத்து  ஞாபகமாக  விசேட முத்திரை  வெளியிட்டது.  இவர்
நமது மொழி  சமயம்  நாடு  முதலியனவற்றிற்கு   அளப்பரிய  சேவை செய்துள்ளார்
 சைவ சமயத்துக்காக  பாரிய தொண்டு புரிந்துள்ளார்


    இவரது காலம்   1822---!879  வரை
-----------------------------------------------------------
சைவ சித்தாந்த  வழியினை  போதிக்க நடை முறையில்  வாழ்ந்து காட்டியவர்    ஆறுமுக நாவலர்   நாவலர் பெருமான்   19 ஆம்  நூற்றண்டில்  சைவசமயத்துக்கும்   தமிழுக்கு   செய்த தொண்டு  அளப்பரியது அவரை ஒரு  அவதாரம் எனலாம்  அவரை சமயகுரவர் வரிசையில்   ஐந்தாம் குரவர் என்பர் 

சைவமே நிறுத்துஞ் சைவாச்சாரியார்  நால்வரோடு  , கைவ்ரு மெந்த நூலுங் கண்டுரை கற்றோற்கின்பம் செய்வகை எழுத வல்ல ஆசிரியர்கள் நால்வரோடு  இவராமென்ன யார்க்கும் அதிசிய     அதிகமாக  என்று சேற்றூர்  அருணாசலக்கவிரயர்  (நாவலர் சரித்திரம்  30 ஆவது பாட்டு)   கூறுகிறார்

சிவசம்புப் புலவர்   --
"  ஆரூரனில்லைப் புகலியர் கோனில்லை  யப்பனில்லை 
சீருரு  மாணிக்க வாசகனில்லைத் திசையளந்த
பேருரு  மாறுமுக  நாவலனில்லைப்  பின்னிங்கியார்
நீரூரும்  வேணியான்  மார்க்கத்தைப்  போதிக்கும் நீர்மையரே"

நாராயண சுவாமி முதலியார்--
" தமிழ் ஆசிரியர்களுள் சென்ற நூற்றாண்டிலே  சிவசித்தாந்தத்துக்கு  மறு உயிர்  கொடுத்தவர்  திரு. ஆறுமுகா நாவலர்

புலோலி  நா. கதிரைவேற்பிள்ளை---
' உலகமுவப்பத்  தோன்றிய  பரசமய  கோளரி"

சே. வே.  ஜும்புலிங்கபிள்ளை. ,  கரண்ணீகார்  வேதி. சென்னை--
நாவலர்  உருவப்படத்தை யான் பூஜை செய்வதோடு  அவர் குருபூஜைத்தினத்தையும்  இத் தேசத்தவனாகிலும்  கொண்டடுவதுவழக்கம்".

சி.வை  தாமோதரம்பிள்ளை அவர்கள்
"   நல்லை நகர் ஆறுமுக  நாவலர்  பிறந்திலரேல்
   சொல்லு தமிழ்  எங்கே  சுருதி எங்கே - எல்லவரும்

  ஏத்து புராணமகா  கமக்களேங்கேப் பிரசங்கமெங்கே
  யாத்தனறிவெங்கே  யறை 

ஆத்தி சூடி

ஆத்தி  சூடி
--------------------
--------------------
    
 காப்பு

  ஆத்திசூடி  அமர்ந்ததேவனை
  ஏத்தி யேந்தி  தொழுவோம் யாமே


1  அறம் செய விரும்பு
2   ஆறுவது சினம்
3  இயல்வது கரவேல்
4  ஈவது விலக்கேல்
 5   உடையது விளம்பேல்
 6   ஊக்கமது   கை விடேல்
 7    எண்ணெழுத்து இகழேல்
 8   எற்பது இகழ்ச்சி
 9   இயம் இட்டுண்
 10   ஒப்புரவு ஒழுகு

 11    ஓதுவது ஒழியேல்
 12   ஒள்வியம்   பேசேல்
 13   அக்கம் சுருக்கேல்
 14  கண்டு ஒன்று சொல்லேல்
 15   ங்ப்போல் வளை
 16   சனி நீராடு
17   ந்யம்பட உரை
18    இடம் பட விடேல்
19    இணக்கம் அறிந்து  இணங்கு
20    தந்தை  தாய் பேண்

21    நன்றி மறவேல்
22    பருவத்தே பயிர் செய்
23    மன்று பறித்துண்ணேல்
24     இயல்பலாதன   செய்யேல்
25   அரவம் ஆட்டேல்
26  இலவம் பஞ்சில் துயில்
27  வஞ்சகம் பேசேல்
28  அழகு அல்லாதன செய்யேல்
29  இளமையில் கல்
30  அறனைமறவேல்

31  ஆனந்தல் ஆடேல்
32  கடிவது மற
33  காப்பது விரதம்
34  கிழமைப்பட வாழ்
35  கீழ்மை அகற்று
36   குணமது கைவிடேல்
37  கூடிப் பிரியேல்
38  கெடுப்பது ஒழி
39   கேள்வி  முயல்
40    கை வினை  கரவேல்

41  கொள்ளை விரும்பேல்
42  கோதாட்டு ஒழி
43  சக்கர நேறி நில்
44  சான்றோன்  இனத்திரு
45  சித்திரம்  பேசேல்
46  சீர்மை மறவேல்
47  கழிக்கச் சொல்லேல்
48  சூது  விரும்பேல்
49  செய்வன திருந்த்ச் செய்
50  சேரிடம் அறிந்து  சேர்

  51  சை  யெனெ  திரியேல்
 52  சொற் சோர்வு படேல்
 53  சோம்பித்திரியேல்
 54  தக்கொன்  எனத்திரி
 55 தானமது  விரும்பு
56 திருமாலுக்கு  அடிமைசெய்
57 தீவினை அகற்று
58 துன்பத்துக்குஇடங் கொடேல்
59 தூக்கி வினை செய்
60  தெய்வம்  இகழேல்

61 தேசத்தோடுஒத்து வாழ்
62 தையல்சொல் கேளேல்
63 தொன்மை மறவேல்
64 தோற்பன தொடரேல்
65 நன்மை கடைப்பிடி
66 நாடொப்பன செய்
67  நிலையில் பிரியேல்
68  நீர்  விளையாடேல்
69 நுண்மை நுகரேல்
70 நூல் பல கல்

71  நெற்பயிர் விளை
72 நேர் பட ஒழுகு
73   நைவினை  நணுகேல்
74   நொய்ய உரையேல்
75  நோய்க்கு இடங்கொடேல்
76  பழிப்பன பகரேல்
77  பாம்பொடு  பழகேல்
78 பிழை படச் சொல்லேல்
79   பீடு பெற நில்
80   புகழ்ந்தாரை  போற்றி வாழ்

81  பூமிதிருத்தி யுண்
82  பெரியாரை  துணைகொள்
83  பேதமை  அகற்று
84  தையலோடுஇணங்கேல்
85  பொருள்தனைப் போற்றி வாழ்
86  போர்த்தொழில்புரியேல்
87  மனம்  தடுமாறேல்
88  மாற்றானுக்கிடங்கொடேல்
89  மிகைபடச் சொல்லேல்
90  மீதூண்  விரும்பேல்

91  முனைமுகத்து  நில்லேல்
92  முர்க்கரோடு இணங்கேல்
93  மெல்லினல்ல தோழ்  சேர்
94  மேன்மக்கள்  சொற்கேள்
95  மைவிழியார்  மனையகல்
96 மொழிவதற  மொழி
97 மோகத்தை  முனி
98 வல்லமை  பேசேல்
99   வாத முற்  கூறேல்
100வித்தை விரும்பு

101   வீடு பெற நில்
102   உத்தமனாய் இரு
103 ஊருடன் கூடி வாழ்
104  வெட்டெனெ  பேசேல்
105  வேண்டி வினை சேய்யேல்
106   வைகறை  துயில் எழு
107   ஒன்னாருரை  தேறேல்
108   ஓரஞ் சொல்லேல்
                                       முற்றிற்று
------------------------------------------------------