பாரதியின் நோக்கு
பராசக்தியே என்க்கு இந்த உலகில் உயர் அழகை ரசிக்க புரிய பாட வைத்துள்ளாய்
அதனையிட்டு நான் மிகப்பெரிய புண்ணியசாலி எல்லா மானிடனும் உயிரும் உணவுக்கும் தொழிலுக்கும் அலையும் போது நான் மட்டும் அழகினை இயற்கையை ரசிக்கிறேன்
எல்லா மானிடனும் தன் குடும்பம் உற்றார் உறவு எனெ சுயநலமாய் சிந்தித்து வருந்துகின்றனர் நானோ சமுதாய மாற்றம் வளர வேண்டிய சமுதாய மாற்றங்கள் பற்றியே எண்ணுகிறேன்
புரட்சிகள் சீர்திருத்தங்கள் போர்கள் சமுதாயத்தை மாற்றத்தான் செய்யும்.,.
இச் செயல் எளிதல்ல. பல முரண் பட்ட மனங்களை மாற்றுவது எளிதல்ல
பல முரண் பட்ட மனங்களை மாற்றுவது பெரும் பாறைகளை உடைப்பதுபோல
இளகல் உள்ள பாறைகளை உடைக்கலாம் பாறாங்கற்களை உடைக்கமுடியாது
புதிய பாரதி
விளக்கு கொன்டு ஒளியேற்றி வீட்டினை ஒளி செய்கின்றோம்
பாரதியோ சொல் எனும் திரி கொண்டு கவிதை பாடல் கொண்டு சமுதாயத்திற்கு ஒளி ஊட்டினார்
பாரதி கண்ட புதுமையுகம்
பாரதி கண்ட புதுமைப்பெண்
பாரதி கண்ட புதுமை புரட்சி
பாரதி கண்ட ஆயுதப் புரட்சி
என எல்லா கனவுகளும் நிறை வேறின
எனினும்
எல்லா புரட்சிகளின் பின்னால் போர் ,அணு அயுதம் , வன்முறை, பொறுமை இன்மை சகிப்பு இன்மை இவற்றால் உலகம் இருளை நோக்கி பயணிக்கிறது
எனவே சமுதாய அக்கறைகொன்ட புதிய பாரதி உருவாகக் கனவு காண்கின்றென்
பராசக்தியே என்க்கு இந்த உலகில் உயர் அழகை ரசிக்க புரிய பாட வைத்துள்ளாய்
அதனையிட்டு நான் மிகப்பெரிய புண்ணியசாலி எல்லா மானிடனும் உயிரும் உணவுக்கும் தொழிலுக்கும் அலையும் போது நான் மட்டும் அழகினை இயற்கையை ரசிக்கிறேன்
எல்லா மானிடனும் தன் குடும்பம் உற்றார் உறவு எனெ சுயநலமாய் சிந்தித்து வருந்துகின்றனர் நானோ சமுதாய மாற்றம் வளர வேண்டிய சமுதாய மாற்றங்கள் பற்றியே எண்ணுகிறேன்
புரட்சிகள் சீர்திருத்தங்கள் போர்கள் சமுதாயத்தை மாற்றத்தான் செய்யும்.,.
இச் செயல் எளிதல்ல. பல முரண் பட்ட மனங்களை மாற்றுவது எளிதல்ல
பல முரண் பட்ட மனங்களை மாற்றுவது பெரும் பாறைகளை உடைப்பதுபோல
இளகல் உள்ள பாறைகளை உடைக்கலாம் பாறாங்கற்களை உடைக்கமுடியாது
புதிய பாரதி
விளக்கு கொன்டு ஒளியேற்றி வீட்டினை ஒளி செய்கின்றோம்
பாரதியோ சொல் எனும் திரி கொண்டு கவிதை பாடல் கொண்டு சமுதாயத்திற்கு ஒளி ஊட்டினார்
பாரதி கண்ட புதுமையுகம்
பாரதி கண்ட புதுமைப்பெண்
பாரதி கண்ட புதுமை புரட்சி
பாரதி கண்ட ஆயுதப் புரட்சி
என எல்லா கனவுகளும் நிறை வேறின
எனினும்
எல்லா புரட்சிகளின் பின்னால் போர் ,அணு அயுதம் , வன்முறை, பொறுமை இன்மை சகிப்பு இன்மை இவற்றால் உலகம் இருளை நோக்கி பயணிக்கிறது
எனவே சமுதாய அக்கறைகொன்ட புதிய பாரதி உருவாகக் கனவு காண்கின்றென்