சைவ சித்தாந்தம்
நான்கு வேதங்களின் முடிந்தமுடிவு சைவ சித்தாந்தம். தமிழர்களின் அதி உன்னத படைப்பு. இதில் வேத உண்மைகளும் ஆகம உண்மைகளும் கலந்திருக்கிறது. மும் மலங்களான பதி ---கடவுள், பசு ----ஆத்மா
பாசம்----இறப்பு பிறப்பு என பதி பசு பாசம் இவை மூன்றும் சைவ சித்தாந்தங்களின் அடிப்படையாகும்.
சந்தான குரவர்கள் சைவசித்தாந்த மரபினை மார்க்கத்தினை நன்கு சைவ மக்களின் இடையே பரப்பினர்
மெய்கண்ட சிவாச்சாரியார் ---------சிவஞான போதம்
அருணத்தி சிவச்சாரியார் -----------சிவஞான சித்தியார்
மனவாசகங்கடந்தாரின் --------- உண்மைவிளக்கம்
உமாபதி சிவாச்சாரியார்------ஸ்சிவப்பிரகாசம்
திருத்தொண்டர் புராண சாரம் .திருவருட் பயன் ,வினா வெண்பா, போற்றிப் பஃடை
முதலிய நூல்கள் சைவ சிந்தாந்தம் பற்றி கூறுவன
இவர்களைவிட மறைஞான சம்பந்தர், பட்டினதடிகள், சிவஞான முனிவர், மாசிலாமணி தேசிகர், ஞான பிரகாச சுவாமிகள், குமர குரூபர சுவாமிகள். சிவசிந்தாந்த கருத்துக்களை சமய உலகுக்கு அளித்த பெரு மகன்களா
இந்து சமயம் உலகிற்கு ஆத்ம தத்துவங்களை அதாவது ஆன்மா பற்றியும் ஆன்ம ஈடேற்றம் பற்றியும் உலகிற்கு வழங்கியது
இந்து என்ற சொல் இந்துவெளி நதிக்கரையில் வாழ்ந்த மக்களின் நாகரீகத்தை கூறியது
1921,ல் சிந்துனதி தீரத்தில் மொகந்தன்சதாரோ ஆரய்ச்சியில் பசுபதி எனும் யோகத்தில் அமர்ந்த வடிவத்தினை கண்டனர் . இது 6000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் வரலாற்றினையும் பண்பாட்டினையும் விபரிக்கின்றனர்
சிவனை வழிபடுபவர்கள் சைவர் எனவும் விஷ்னுவை வழிபடுபவர்கள் வைஷ்னவர்கள் சக்தியை வழிபடுபவர் சாக்தர்கள் குமரனனை வழிபடுபவர் கௌமாரர் எனவும் கூறுவர்
பன்னிரு திருமுறைகள் சைவசமயத்தின் பாடல்கல்களாகும் . திருமூலர் எழுதிய திருமந்திரம் வடமொழியில் காணப்பட்ட அரிய கருத்துக்களை தமிழில் கொண்டுவந்தனர் இவரதுகாலம் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது
சமய குரவர்கள் திருமுறைகளைப்பாடிஉள்ளனர்
நான்கு வேதங்களின் முடிந்தமுடிவு சைவ சித்தாந்தம். தமிழர்களின் அதி உன்னத படைப்பு. இதில் வேத உண்மைகளும் ஆகம உண்மைகளும் கலந்திருக்கிறது. மும் மலங்களான பதி ---கடவுள், பசு ----ஆத்மா
பாசம்----இறப்பு பிறப்பு என பதி பசு பாசம் இவை மூன்றும் சைவ சித்தாந்தங்களின் அடிப்படையாகும்.
சந்தான குரவர்கள் சைவசித்தாந்த மரபினை மார்க்கத்தினை நன்கு சைவ மக்களின் இடையே பரப்பினர்
மெய்கண்ட சிவாச்சாரியார் ---------சிவஞான போதம்
அருணத்தி சிவச்சாரியார் -----------சிவஞான சித்தியார்
மனவாசகங்கடந்தாரின் --------- உண்மைவிளக்கம்
உமாபதி சிவாச்சாரியார்------ஸ்சிவப்பிரகாசம்
திருத்தொண்டர் புராண சாரம் .திருவருட் பயன் ,வினா வெண்பா, போற்றிப் பஃடை
முதலிய நூல்கள் சைவ சிந்தாந்தம் பற்றி கூறுவன
இவர்களைவிட மறைஞான சம்பந்தர், பட்டினதடிகள், சிவஞான முனிவர், மாசிலாமணி தேசிகர், ஞான பிரகாச சுவாமிகள், குமர குரூபர சுவாமிகள். சிவசிந்தாந்த கருத்துக்களை சமய உலகுக்கு அளித்த பெரு மகன்களா
இந்து சமயம் உலகிற்கு ஆத்ம தத்துவங்களை அதாவது ஆன்மா பற்றியும் ஆன்ம ஈடேற்றம் பற்றியும் உலகிற்கு வழங்கியது
இந்து என்ற சொல் இந்துவெளி நதிக்கரையில் வாழ்ந்த மக்களின் நாகரீகத்தை கூறியது
1921,ல் சிந்துனதி தீரத்தில் மொகந்தன்சதாரோ ஆரய்ச்சியில் பசுபதி எனும் யோகத்தில் அமர்ந்த வடிவத்தினை கண்டனர் . இது 6000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் வரலாற்றினையும் பண்பாட்டினையும் விபரிக்கின்றனர்
சிவனை வழிபடுபவர்கள் சைவர் எனவும் விஷ்னுவை வழிபடுபவர்கள் வைஷ்னவர்கள் சக்தியை வழிபடுபவர் சாக்தர்கள் குமரனனை வழிபடுபவர் கௌமாரர் எனவும் கூறுவர்
பன்னிரு திருமுறைகள் சைவசமயத்தின் பாடல்கல்களாகும் . திருமூலர் எழுதிய திருமந்திரம் வடமொழியில் காணப்பட்ட அரிய கருத்துக்களை தமிழில் கொண்டுவந்தனர் இவரதுகாலம் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது
சமய குரவர்கள் திருமுறைகளைப்பாடிஉள்ளனர்
No comments:
Post a Comment